Villagers demand
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்க வாடி கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள ஏரியை தூர் வாரி, கரைகளை பலபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ற்காடு அருகே உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்